Page 1 of 4
18. கிருமி - சுபஸ்ரீ
ஒரு அமானுஷ்ய களம்
1898 காலகட்டம்
செண்பகா கோயில் கோபுரத்தையே செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஓன்பது கலசத்தின்னுள் ஏதோ ஓன்றில் கிருமி இருக்கிறது. அதை எப்படி எடுப்பது? யாரிடம் சொல்வது? என்ற குழப்பமான மனநிலையில் இருந்தாள்.
“செண்பகா அக்கா” பின்னிருந்து குரல் கேட்க திரும்பினாள்
சென்னிராவதி அம்மன் அவள் அருமை தங்கை சென்னி சன்னதியில் காணப்பட்ட அதே அலங்காரத்தோட
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த காட்சி.
அப்படியே கண்ணீர் வழிய செண்பகா சென்னி தோளில் சாய்ந்து கண்ணை மூடினாள். எத்தனை நேரம் அப்படி இருந்தாளே தெரியாது. கண் விழித்து பார்க்கும் போது சென்னிராவதி அம்மன் அங்கு இல்லை.