Page 4 of 4
அதுதான் கிருமி இருக்கும் கலசம். மஹி கைப்பட்டு கோபுர கலசத்தினுள் இருந்த கிருமி யாரும் அறியா வண்ணம் முக்தி பெற்றது. தேவ ரகசியமும் பாதுகாக்கபட்டுவிட்டது. வினய்க்கும் மஹிக்கும் அது கோபுர கலசமென்றோ அதனுள் கிருமி இருப்பதோ தெரியாது.
ஒருவன் எங்கிருந்தோ பொத்தென்று குதித்து “நகருங்கனு சொன்னா அப்படியே நிக்கறீங்களே . . . மேல விழுந்தா என்ன ஆகியிருக்கும்? வேல நடக்குதுல பாத்து வர
...
This story is now available on Chillzee KiMo.
...
சுபம்
{kunena_discuss:1034}