Page 3 of 4
“எனக்கு அப்புறம் இந்த சக்கரம்?” மஹியிடமிருந்து வார்த்தைகள் தட்டுதடுமாறி விழுந்தன
“அந்த சமயம் சென்னிராவதி அம்மன் உனக்கு வழி காட்டுவா?” தீர்க்கமாக பதில் வந்தது
“புரியல” பயத்தோடு குழப்பமும் கலந்த தொனியில் மஹி கேட்க
“நீயும் சக்கரமும் சென்னிராவதி அம்மனோட ஐக்கியம் ஆகிடுவீங்க. இந்த புனித பிறவி நீ எடுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துக் கொண்டிருக்க . . .“மேல மேல” என மீண்டும் சத்தம் வர . . ஒரு அடி மஹி பின்னால் நகர்ந்தாள் தன் மேல் விழ இருந்ததை பிடித்துக் கொண்டாள். உருண்டையாக அழுக்காக இருந்தது. உடனே தூரம் தூக்கி எறிந்தாள்.