Page 1 of 4
37. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி
தூங்கிக் கொண்டிருந்த குழந்தையுடன் அறையினுள் வந்த துளசியை பார்த்து புன்னகைத்தான் சரத்.
அவனை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டு, குழந்தையை மெல்ல படுக்க வைத்தாள் துளசி.
மனைவியையே யோசனையுடன் பார்த்திருந்தான் சரத்.
அவளின் கோபம் அவனுக்கு புரிந்தது.
அவர்களுக்கு திருமணமான பின் கோபம், சண்டை, சச்சரவு என்று எது
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல ப்ளான் செய்துட்டு நான் வீட்டுக்கு வந்தா, அம்மா, நந்திதா நம்ம வீட்டுல இரண்டு மூணு நாள் தங்க போறான்னு சொல்றாங்க... சாரிடா.... என்ன இருந்தாலும், நான் பொறுமையா பேசி இருந்திருக்கனும்...”
“பரவாயில்லை... என்னை பேச விடாமல் பேசிய உங்க தைரியத்தை பார்த்து எனக்கு அப்படியே புல்லரிச்சது...!”