“இல்லை துளசி... முதல்ல இருந்தே அவங்க என் கிட்ட சரியா பேசினதில்லை... ஆனாலும் கல்யாணம் ஆன பிறகு அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடக்க எவ்வளவோ முயற்சி செய்திருக்கேன்... என் லைப்ல என்னை கன்னாப்பின்னான்னு திட்டினவங்க யாரையும் நான் திரும்பிக் கூட பார்த்ததில்லை, ஆனால் அவங்களுக்காக மட்டும் தான் இறங்கி வந்து விட்டுக் கொடுத்திருக்கேன்... அன்னைக்கு உதய் பேசின பேச்சுக்கு அவங்க ஒன்னும் சொல்லவே இல்லை...”
“எந்த அம்மா அவங்க மகனை விட்டுக் கொடுத்திருக்காங்க???”
“இல்லை துளசி.... நீ தப்பா நினைக்க மாட்ட என்கிற தைரியத்துல இதை உன் கிட்ட மட்டும் சொல்றேன்... உன்னை பத்தி அவர் பேசின உடனேயே அப்படி பேசாதேன்னு கோபமா சொன்னாங்களே... என்னை பத்தி அவர் பேசினப்போ ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே...! ப்ச்... நான் அவங்களுக்கு எப்போவும் பிடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
thodarkathai-all-list/9176-malargal-nanainthana-paniyale-bindu-vinod-36" rel="alternate">Episode # 36
{kunena_discuss:843}