(Reading time: 14 - 27 minutes)

38. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

கார் நின்ற வேகத்தில் தடுமாறினாலும் சமாளித்துக் கொண்டு வெளியே பார்த்தாள் நந்திதா.

அங்கே சந்தோஷ் தீவிரமான முக பாவத்துடன் நின்றிருந்தான்.

அவன் டிரைவரை பார்த்து நன்றி சொல்லும் பாவத்தில் கை அசைக்கவும், அவன் கையை காட்டி நிறுத்தியதால் டிரைவர் காரை நிறுத்தி இருப்பது புரிந்தது.

டிரைவர் முன்பு எதையும் பேச விரும்பாது யோசனையுடன் கார் கதவை திறந்

...
This story is now available on Chillzee KiMo.
...

வீடு அழகாக பராமரிக்கப் பட்டு கண்களுக்கு கம்பீரமாக தெரிந்தது.

உதயின் மனைவியாகி விட்டதால் அவளுக்கு என்று சில, பல பொறுப்புகள், கடமைகள் வந்திருப்பதை உணர்ந்தவளாக வீட்டினுள் சென்றவள், கண்களில் பட்ட ப்ரியா, அர்ச்சனாவிடம், நின்று பேசாமல், புன்னகை மட்டும் செய்து விட்டு, ரேவதியை தேடி சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.