ரேவதியிடம் கதை பேசி முடித்து, மாத்திரைகளையும் எடுத்துக் கொடுத்து விட்டு, அவர்களின் அறைக்கு நந்திதா வந்த போது எதிர்பார்த்தது போலவே கதவின் அருகே இருந்து வந்தான் உதய்!
அவனை விட்டு விலகி நின்று சிரித்தவள், வேறு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றாள்...
அவளை தொடர்ந்து உள்ளே சென்றவன்,
“நாளையில இருந்து நீ ஆபிஸ் வரலாம் நதி...” என்றான்.
“ஒன் வீக் மேல ஆகும்னு சொன்னீங்க???” என்றாள் அவள் ஆச்சர்யத்துடன்...
“ஸ்பேஸ் அவைலபில் இல்லை.. அதனால டெம்பரரியா ஒரு ஸ்பேஸ் அரேஞ் செய்திருக்கேன்...”
“ஓ... எந்த இடத்துல இருக்கு என் க்யூப்???”
“நாளைக்கு நீயே வந்து பார்த்து தெரிஞ்சுக்கோ...”
“ம்ம்ம்... சரி....: என்றவள், அத்துடன் பேச்சு முட
...
This story is now available on Chillzee KiMo.
...
thodarkathai-all-list/9266-malargal-nanainthana-paniyale-bindu-vinod-37" rel="alternate">Episode # 37
{kunena_discuss:843}