“தேங்க்ஸ் தீபா... ஆனா நீங்க கோபத்துல பேசுறீங்கன்னு நினைக்கிறேன்... நான் அப்புறமா திரும்ப உங்களை மீட் செய்து பேசுறேன்...” என்ற ஸ்ரேயான்ஷ், அபினவ் பக்கம் பார்த்து,
“வா அபினவ் போகலாம்...” என்றான்.
அபினவ் மனைவியை முறைத்துக் கொண்டே ஸ்ரேயான்ஷுடன் சென்றான்.
அவர்கள் கண் பார்வையில் இருந்து மறைந்த பின்பும் அங்கேயே அமர்ந்திருந்த தீபா, தலையை பிடித்துக் கொண்டாள்.
ரச்னா எங்கே சென்றாள் என்று அவளுக்கு புரியவில்லை...!
அவள் செல்வதாக சொன்ன ஸ்பாவிற்கே நேராக போன் செய்து கேட்டு விட்டாள்... அவர்கள் சொன்ன பதில் அவளை மேலும் குழப்பி இருந்தது...
ரச்னா அந்த ஸ்பாவிற்கு வருவதாக முன் பதிவு செய்திருந்தாள்... ஆனால் வரவில்லை... இதுவரை அவளிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை...
ரச்னா எந்த பிரச்சனை
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கியதில்லை...
இதை பற்றி தான் பெரும்பாலும் தீபாவிடம் புலம்புவாள் ரச்னா...
தீபாவும் ஏதாவது சமாதானம் சொல்வாள்...
எப்படியோ பெண்கள் இருவருக்கும் தங்கள் கவலைகளை, வருத்தங்களை பகிர்ந்துக் கொள்ள ஒரு நல்ல துணை கிடைத்தது...!