சில நாட்கள் இப்படியே செல்ல, அபினவை பற்றி ஸ்ரேயான்ஷிடம் பேசினாள் ரச்னா...
ஸ்ரேயான்ஷிற்கு வேலைக்கு யாரையும் எடுக்கும் யோசனை இல்லை என்றாலும் மனைவிக்காக அவனின் ரெஸ்யுமே (resume) தரும் படி கேட்டான்.
அபினவின் ரெஸ்யுமே எடுத்துக் கொண்டு முதன் முதல் ரச்னாவை தேடி அவளின் வீட்டிற்கு வந்தாள் தீபா...
தோழியை பார்த்த ரச்னாவிற்கு ஒரே சந்தோஷம்... அவளை கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றவள், ரேவதி மற்றும் பூபாலனுக்கும் தீபாவை அறிமுகம் செய்து வைத்தாள்...
“இவ என்னோட சின்ன வயசு பிரெண்ட்... பேரு தீபா... இப்போ இங்கே டாக்டரா இருக்கா...”
சொல்லும் போதே ரச்னாவின் குரலில் அத்தனை பெருமை...
அதன் பின் இருக்கும் காரணத்தை தீபாவால் புரிந்துக் கொள்ள மு
...
This story is now available on Chillzee KiMo.
...
</span></p>ram veesum katru" href="/stories/tamil-thodarkathai-all-list/8425-malaiyoram-veesum-katru-09" rel="alternate">Episode # 09 {kunena_discuss:972}