(Reading time: 15 - 29 minutes)

அவளுக்குதான் திகைப்பு உண்டாயிற்று.

கோபத்துடன் அவனது அறையை விட்டு வெளியில் வந்தாள்.

கதவில் ‘மேனேஜிங் டைரக்டர். மனுதர்மன்’ என்ற பெயர்ப்பலகை இருந்தது.

அதற்காகவே கதவை ஓங்கி உதைக்காமா? என்று தோன்றியது.

உதைத்தால் தன் காலில்தான் அடிபடும் என்று தன்னைத் தேற்றிக்கொண்டு வெளியேறினாள்.

வள் வெளியில் சென்ற உடனே அவனது முகத்தில் மறைந்திருந்த ரசனையான சிரிப்பு வெளிவந்தது.

நன்றாக வாய்விட்டே சிரித்தான்.

மேஜையைப் பார்த்தான். அவனது செல்போன்.

அதுவரைக்கும் அங்கு நடந்தவற்றை எல்லாம் அந்தக் கருவி மூலம் அந்தப் பக்கம் இருந்து கேட்பவரின் ஞாபகம் வர எடுத்து சிரிப்புடனே பேசிவிட்டு வைத்தான்.

தலையைக் கோதிக்கொண்டு நாற்காலியில்

...
This story is now available on Chillzee KiMo.
...

“அம்மா! நீ இந்த அளவுக்கு வருந்தற அளவுக்கு என்னாச்சும்மா?”

“பெத்த அப்பாவே இப்படின்னா மத்தவங்களை சொல்லவா வேணும்?”

“அம்மா! நீ விசயத்தை சொல்லாம இழுக்க இழுக்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்னன்னு சொல்லு.”

“அந்த மனுசன் கோபத்தில் சொன்னதுதான்டி என் மனசைப் போட்டு அறுக்குது.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.