(Reading time: 15 - 29 minutes)

அவள் வீட்டினர் அனைவருமே வீட்டில் இருந்தனர்.

நடுநாயகமாய் அவன் கம்பீரமாய் நாற்காலியில் வீற்றிருந்தான்.

தந்தையின் முகம் ஒளிர்வுடன் இருப்பதைக் கண்டு அவள் மனம் கடுத்தது.

தாயின் முகமோ பரிதவிப்புடன் இருந்தது.

மற்றவர்களைக் கண்டு அவள் முகம் விதம் விதமாய் மாறுவதை அவன் கூர்ந்து பார்த்தவாறிருந்தான்.

அவன் முகத்தில் அவளது பார்வை நிலைத்தது.

அவன் முகத்தில் தெரிந்தது என்ன கேலியா?

“இதோ! நேசமலரே வந்துட்டாங்களே. நீங்களே கேட்டுடுங்களேன்.”

அவன் ஜெயசுதாவைப் பார்த்துக் கூறினான்.

அவள் முகமோ கவலைக்குள்ளானது.

அவள் கேள்வியாக நோக்கினாள்.

ஜெயசுதா மகளை அறைக்குள் அழைத்துச் சென்று தயவாக அவளை நோக்கினாள்.

“அம்மும்மா! நான் ஒரு மாப்பிள்ளை பற்றி சொன்னேனேம்மா.

...
This story is now available on Chillzee KiMo.
...

aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9359-nee-thaan-en-santhosham-rasu-14" rel="alternate">Episode # 14

Episode # 16

{kunena_discuss:1114}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.