அலுவலகம் செல்லும் பரபரப்புடன் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜசேகர் மற்றும் சரத் பக்கம் ஒரு பார்வை பார்த்து விட்டு, காமாட்சியிடம் பேச்சை தொடங்குமாறு கண்களால் சைகை செய்தால் துளசி.
புரிந்துக் கொண்ட காமாட்சி,
“ஏங்க... நம்ம சாஹித்யா பாப்பாக்கு பர்த்டே வருது... பார்ட்டிக்கு ப்ளான் செய்யனும்...” என்று மருமகள் விரும்பிய தலைப்பை தொடங்கி வைத்தாள்...
சாப்பிட்டு முடித்திருந்த ராஜசேகர்,
“இதை எல்லாம் என் கிட்ட கேட்கணுமா காமாட்சி... போன வருஷம் போலவே சரத்தும் துளசியும் பார்த்துப்பாங்க...” என்று சொல்லி விட்டு சென்றார்...
“என்ன சரத், அப்பா சொல்ற மாதிரி நீயே செய்வீயா??? உனக்கு டைம் இருக்குமா???” என்று மகனிடம் கேட்டாள் காமாட்சி. <
...
This story is now available on Chillzee KiMo.
...
thodarkathai-all-list/9383-malargal-nanainthana-paniyale-bindu-vinod-38" rel="alternate">Episode # 38
{kunena_discuss:843}