(Reading time: 13 - 26 minutes)

“ஓ! நீ அப்படியா சொல்ல வர்றியா? சேர்க்காம எங்க போயிடுவா? நாமதான் விட்டுடுவோமா?”

அவன் மீண்டும் ‘ஹா ஹா’ என்று சிரித்தான்.

கட்டிலில் அரவம் கேட்க திரும்பிப் பார்த்தான்.

அங்கே கட்டிலில் எழுந்தமர்ந்தவள் சிரிக்கும் அவனையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளது முறைப்பைப் பார்த்ததும் அவன் மேலும் சிரித்துவிட்டே அழைப்பை துண்டித்தான்.     

“குட் மார்னிங்.”

அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே கூறினான்.

‘ஆமா! இப்ப இதுதான் ரொம்ப முக்கியம். உனக்கு குட் மார்னிங் சொல்லத்தான் நான் தூக்கத்தை விட்டு எழுந்தேனா? நானே இன்னிக்கு அம்மா வீட்டுக்குப் போகப் போற சந்தோசத்தில் தூக்கம் வராம சீக்கிரமா (!!!) எழுந்துரிச்சிட்டேன்.’

அவனை முறைத்துக்கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

குளியல் அறையை விட்டு வெளியில் வந்தாள்.

கால்களில் ஈரம் இருந்ததால் அங்கிருந்த மணல் ஒட்டியது.

அவள் வீட்டில் வீட்டை விட்டு வெளியில் இறங்கினாலே காலில் செருப்பு போட்டுக்கொள்வாள்.

இப்போது இங்கே மறந்திருந்தாள்.

ஈரக்காலுடன் மணல் ஒட்டி நறநறத்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.