(Reading time: 12 - 23 minutes)

41. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

ருவழியாக உதயை சமாளித்து விட்டு ரேவதியை தேடி சென்றாள் நந்திதா.

உதயின் அன்பினால் அவள் மனம் மகிழ்ச்சியில் பொங்கிக் கொண்டிருந்தது...!

ஆபிசில் இருந்து வந்தப்போது உதய் செய்திருந்த கலாட்டாவில் இப்போதும் அவளுள் மெல்லிய வெட்கம் இழையோடியது...

ரேவதி தோட்டத்தில் இருந்தாள்...

இயற்கை அழகிலோ, ஏதோ சிந்தனையிலோ தன்னை மறந்து அமர்ந்திருந்தாள்.

அவளின் அரு

...
This story is now available on Chillzee KiMo.
...

தா பக்கம் வித்தியாசமான பார்வை ஒன்றை கொடுத்த ப்ரியா, பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“கண்ணுக்கு தெரியுற விஷ்யங்களை வைத்து மனிதர்களை நாம எடை போட முடியாது ப்ரியா...“

“இதை எல்லாம் ஏன் சொல்றீங்க? முன்பு உங்களுக்கும் சந்தோஷுக்கும் நடக்க இருந்த கல்யாணம் நின்னு போனதாலையா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.