(Reading time: 14 - 27 minutes)

“இப்ப அம்மா என்ன சொல்லிட்டாங்கன்னு அதிர்ச்சியில் வாயைப் பிளக்கிறே? குழந்தைன்னுதானே சொல்றாங்க. உனக்கு கல்யாணம் ஆன பிறகு அம்மாவோட விருப்பம் அதுவாகத்தானே இருக்க முடியும்? நீ முட்டாள்தனமா குழந்தையான்னு வாயைப் பிளந்து அதிர்ச்சியாகிறே. அம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகுமோ தெரியலை. அத்தான் எவ்வளவு நல்லவர் தெரியுமா? அவரை நீ இன்னும் புரிஞ்சுக்கலை.”

இவளெல்லாம் வந்து புத்தி சொல்ற மாதிரி நம்ம நிலைமை ஆயிடுச்சேன்னு வருந்தினாள். அப்போது அவள் அருகில் வந்தாள் ஜெயசுதா.

“அம்மு. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா. ரொம்ப பெரிய இடம். மாப்பிள்ளை எப்படியிருப்பாரோன்னு கலங்கியிருந்தேன். ஜாதகம் பொருந்தி இருந்தது. அதான் சம்மதம் சொன்னேன். மாப்பிள்ளை உன் மேல் ரொம்ப பிரியமா இருக்கார். எனக்கு இது போதும்டா. உன் குழந்தையையும் பார்த்துட்டேன்னா

...
This story is now available on Chillzee KiMo.
...

்டியது. நான்தான் தப்பு பண்ணிட்டேன்.”

பேசியவாறே நெருங்கினான்.

“ஏய்! என்ன பண்றே?”

பதறி விலகினாள்.

“ஏய்! உனக்கு எவ்வளவு திமிர்டி? ஒரு புருசன்கிட்ட நடந்துக்கிற மாதிரியா நடந்துக்கிறே? முதல்ல மரியாதையா என்னை அத்தான்னு கூப்பிடுடி. வா போன்னு மரியாதை இல்லாம கூப்பிடுறே.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.