“என்னால் அத்தான் பொத்தான் எல்லாம் கூப்பிட முடியாது. என்னை உரசாம தள்ளி உட்காரு.”
“தள்ளி உட்கார்றதுக்காக நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலை. இத்தனை நாள் உன்னை சும்மா விட்டதே பெரிசு.”
“என்னை என்ன செய்யப்போறே?” கண்கள் விரிய கேட்டவாறே கட்டிலின் ஓரத்திற்கு நகர்ந்தாள்.
“ம். நீ பச்சைக் குழந்தை. ஒன்னுமே தெரியாது இல்லை.”
அவளை நெருங்கி அணைத்துக்கொண்டான்.
“டேய்! காட்டுமிராண்டி. பொறுக்கி. என்னை விடுடா.”
“ஏய்! நான் என் பொண்டாட்டிகிட்டேதானே இப்படி நடக்கிறேன். நான் ஒன்னும் பொறுக்கியில்லைடி.”
பேசிக்கொண்டே அவளை மேலும் இறுக்கினான்.
அவளது முனகல் எதுவும் அவன் காதில் விழவேயில்லை.
அவள் காதில் ‘உன் குழந்தையைப் பார்க்கனும்.’ என்று அவள் அம்மா கூறியது காதில் விழுந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9673-nee-thaan-en-santhosham-rasu-21" rel="alternate">Episode # 21
{kunena_discuss:1114}