கால்கள் பலமிழந்தது போல் தோன்றியது. கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.
‘இல்லை! கண்ணை மூடாதே. இல்லையென்றால் எப்போதும் போல் காணாமல் போய்விடுவான்.’
அவள் பிடிவாதமாய் கால்களை ஊன்றி நின்றிருந்தாள்.
மனோரஞ்சனும் அவர்களின் பின்னேயே வந்திருந்தான். வேதனையுடன் நேசமலரையே பார்த்துக்கொண்டிருந்தான். அதை மஞ்சரி கவனித்துவிட்டாள்.
அவன் அவர்களின் அருகே வந்துவிட்டான்.
நேசமலர் தன்னைக்கிள்ளிக்கொண்டாள். வலித்தது.
‘அவனேதான். இது கனவல்ல.’ தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
அவள் அருகே வந்தவன்
“ஹாய்! ஏஞ்சல்.” என்றான்.
அவன் கண்களில் புதிதாக ஒருவரைக் காணும் ஆர்வம் மட்டுமே தெரிந்தது. அத்துடன் அந்நியம் தெரிந்தது.
தடுமாறிய அவளை மஞ்சரி கைப்பற்றிக்கொண்டாள்.
“நான் என்ன அவ்வளவு
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9812-nee-thaan-en-santhosham-rasu-24" rel="alternate">Episode # 24
{kunena_discuss:1114}