அப்படி ஒருத்தியோடு தன்னால் சந்தோசமாக வாழமுடியாது என்று தோன்றியது.
இருந்தும் அவளைக் காதலித்துவிட்ட மனம் வேறு ஒன்றை நாட மறுக்கிறது.
இருந்தாலும் அந்த சுயநலக்காரியை ஏற்றுக்கொள்ளவே கூடாது என்ற உறுதியுடன் ஊருக்குக் கிளம்பினான்.
“வாங்க வினு!”
வரவேற்ற நேசமலரை பார்த்தான்.
முகம் சோர்ந்திருந்தது.
“அண்ணி! உங்க தங்கை கொடிமலருக்கு ஒரு சம்பந்தம் தகைஞ்சு வந்துருக்கு. நான் நல்லா விசாரிச்சுட்டேன். நல்ல குடும்பம். நீங்க என்ன சொல்றீங்க?”
“நீங்க பார்த்துட்டீங்கன்னா போதும் வினு. வீட்டில் எப்படி பேசி கல்யாணத்தை முடிக்கிறதுன்னுதான் இப்ப கவலையே.”
“அதைதான் நானும் யோசிக்கிறேன்.”
“அப்புறம் வீட்டில் எல்லாரும் நல்லாருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9892-nee-thaan-en-santhosham-rasu-26" rel="alternate">Episode # 26
{kunena_discuss:1114}