Un Idhayam Pesugiren is a Family / Thriller / Suspense genre story penned by Sreelekha D.
This is her second serial story at Chillzee.
சூடாக இருந்த கடாயில் வெங்காயத்தை கொட்டியதும் பெரிய புகை எழுந்தது. அதை பற்றி கவலைக் கொள்ளாமல் வெங்காயத்தை கிண்டத் தொடங்கினாள் பூர்வி. பிள்ளைகள் விளையாடி கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
“ஈஷான், நிரவி , நாளைக்கு ஸ்கூல் இருக்கு. தூங்குங்க!” பூர்வி குரலை உயர்த்தி அதட்டி சொன்னாள்.
“மூவி நல்லா இருந்துது. நல்ல காமெடி.” பூர்வி டீமில் இருந்த மற்றவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். பூர்வி அதை கவனிக்காததாக காட்டிக் கொண்டு வேலையில் ஈடுப்பட்டிருந்தாள். அவர்களின் டீம் லீட் சில்வியா மீட்டிங்கிற்கு சென்றிருந்தாள். கேள்வி
பூர்வி வேகமாக நடந்து வந்தாள். பிள்ளைகளை ஸ்கூலில் விட்டு வர தாமதமாகி விட்டது. அவள் போகும் 7.45 பஸ் ஏற்கனவே போயிருக்குமோ என்று கவலையாக இருந்தது. பூர்வி நடந்துக் கொண்டிருந்த அப்பார்ட்மென்ட் நடைப்பாதை ஓரமாக நின்றிருந்த இளைஞன் ஒருவன் பூர்வியை
பிள்ளைகளை கண்ணில் காணாத உடன் பூர்வியின் இதயம் பல ஆயிரம் வேகத்தில் துடித்தது. எங்கே போயிருப்பார்கள் எனும் கேள்விக்கு அவள் விடை தேட தொடங்கும் நேரத்தில் மழலைகளின் சிரிப்பு சத்தம் கட்டிடத்தின் பின்னால் கேட்டது. பூர்வி சிரிப்பு சத்தம் கேட்ட
“ஜம்ப் ஜம்ப் ஜம்ப்” நிரவி சத்தமாக ஊக்க குரல் கொடுக்க, ஈஷான் மெதுவாக குதித்தான்.
“ஸீ இட்ஸ் ஈஸி பீஸி லெமன்ஸ் ஸ்க்வீஸீ!” நிரவி சொல்ல இஷான் கிளுக்கி சிரித்தான்.
பிள்ளைகளின் விளையாட்டை ரசித்துக் கொண்டே வீட்டை சுத்தப் படுத்திக்
நள்ளிரவு கடந்திருந்தது. பூர்வி தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுக் கொண்டே இருந்தாள். அந்த கடிதம் அவள் உறக்கத்தை முற்றிலுமாக கெடுத்திருந்தது. திவேஷை பற்றியே கவலைப் பட்டுக் கொண்டிருந்ததில் வேறு எதையோ கவனிக்க தவறி விட்டாளா? யார் இந்த முகம்
அனில் மர்ம புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு பின்னே சற்று தொலைவில் ஆறுமுகம் பெரிய பொருள் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
“ஹலோ,” அனிலுடைய புன்சிரிப்பு லேசாக விரிந்தது.
பதிலுக்கு மரியாதை நிமித்தம்
ப்ராஜக்ட்டில் வந்திருக்கும் கேள்வி ஒன்று பூர்வியின் மனதை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது. ஒரு ப்ராஜக்ட் கிடைக்க ப்ரோபோசல் கொடுப்பது ஒரு வேலை என்றால், அப்படி அந்த ப்ரோபோசலில் சொன்ன படி வேலையை செய்து முடிப்பது இன்னொரு வகையான வேலை. சொன்ன
பூர்வி ப்ராஜக்ட்டிற்காக இன்டர்வியூ செய்தவர்களின் பெயர்களையும் அவர்கள் சொன்ன விபரங்களையும் ஆய்வு செய்துக் கொண்டிருந்தாள். மொத்தம் பத்து பேரை அவள் தேர்வு செய்யவேண்டும். இதற்காக கிட்டத்தட்ட ஐம்பது பேரை அவர் நேர்காணல் செய்திருந்தாள். அதில்
பூர்வி தன் பிரச்சனைகளைப் பற்றி யோசித்தாள். அவள் நினைத்தால் போலீஸிடம் புகார் அளிக்கலாம். ஆனால் அப்படி செய்வது எந்த விதத்தில் அவளை பாதிக்கும் என்பது தான் அவளை அதை செய்ய விடாமல் தடுத்தது. இது திவேஷின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் பூர்வியின்
ஜாவேத்தின் முகத்தில் எந்த விதமான மாற்றமும் தெரியவில்லை.
“அப்போ சரி பூர்வி! எல்லா ஊரையும் போல இங்கேயும் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. அப்ராட்ல இருந்து வந்ததால உங்களுக்கு சொல்லலாம்னு யோசித்தேன்.“ என்று மட்டும்
“பூர்வி! மீட்டிங் அருமையா போச்சுன்னு கேள்விப் பட்டேன். வாழ்த்துக்கள்.” சில்வியா பூர்வியின் இடத்திற்கே வந்து அவளைப் பாராட்டினாள்.
“ஒன்னும் இல்லாததை எல்லோருமா பெருசா சொல்றீங்க சில்வியா. இன்ட்ரோ மீட்டிங் தானே?” ஒருவர் மாற்றி ஒருவர்
ஆபீஸ் கேபில் பூர்வி உடன் பயணம் ஆனவர் இறங்கிய உடன், ஆறுமுகம் கார் ஓட்ட பயன்படுத்தும் கண்ணாடி வழியே கவனித்தான். பின் இருக்கையில் தனியாளாக இருந்த பூர்வியும் அவனின் பார்வையை கவனிக்க தவறவில்லை. எனினும் அதைப் பார்த்ததாக காட்டிக்
பூர்வியின் கையில் இருந்தது எல்லாமே புகைப்படங்கள். முதல் படத்தில் மிகவும் துல்லியமாக எடுக்கப்பட்ட பூர்வியின் க்ளோஸ் அப் புகைப்படம் இருந்தது. அடுத்தடுத்த படங்களும் அவளுடையதே. மொத்தம் பதினொன்று புகைப்படங்கள். அனைத்திலும் பூர்வி மட்டுமே
சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷன் உள் தனியாக நுழைந்தாள் பூர்வி. தன் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காவது போலீஸ் உதவியை நாடுவது என்று இரவே முடிவு செய்திருந்தாள். சில மணி நேரம் தாமதமாக வரப் போவதாக ஜாவேத்க்கு தகவல் மின்னஞ்சல் வழியாக அனுப்பி
Page 1 of 3
View full list
← Week 03 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.