Uyir Ketkum amutham nee...! - Tamil thodarkathai
Uyir Ketkum amutham nee...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 76 - பிந்து வினோத்
காஞ்சனா தூங்க சென்றதும் எப்போதும் போல கீதாவிற்கு குட் நைட் சொல்லி விட்டு தங்கள் அறைக்கு வந்த இந்து, நேராக அவள் பக்க அறைக்கு செல்லாமல் சஞ்சீவின் அறைப் பக்கம் சென்றாள். கதவின் ஓரத்தில் தெரிந்த விளக்கு வெளிச்சம் கதவு தாளிடபடவில்லை என்பதை உணர்த்தியப் போதும், பழைய
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 77 - பிந்து வினோத்
அதுவரை சிலை போல் நின்றிருந்த ரஞ்சனிக்கு என்ன நடக்கிறது என்பது முழுவதுமாக புரியா விட்டாலும், அவளால் தான் இந்து ஏதோ இக்கட்டில் மாட்டி இருக்கிறாள் என்பது புரிய,
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 78 - பிந்து வினோத்
"முதல்ல என்ன விஷயம்ன்னு கேட்காம நீங்க இந்து அக்காவை திட்டினதே தப்பு. அதுவும் ஒரு மூணாம் மனுஷி முன், வெளியே போய் அப்படி சோர்ந்துப் போய் வந்திருப்பவங்களை திட்டினது ரொம்ப ரொம்ப தப்பு... ஒருவேளை, நிஜமாகவே அக்கா பிடிச்சு ஷாப்பிங் போயிருந்தாலும் என்ன தப்பு? ஏன் அத்தான் நினைச்சிருந்தால் தி நகருக்கே
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 79 - பிந்து வினோத்
நீயும் சஞ்சீவும் என்ன நினைச்சீங்க? நீங்க இரண்டு பேரும் இப்படி நடிச்சா எங்க யாருக்கும் எதுவும் தெரியாதுன்னா? அதுவும் நடிக்குறதை சரியா நடிச்சாலும் பரவாயில்லையே!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 80 - பிந்து வினோத்
சஞ்சீவை சந்தித்த நாளில் இருந்து பல பக்கங்கள் அந்த டைரியில் அவளின் அழகிய கையெழுத்தில் நிரம்பி இருந்தது! இப்போது எதையும் அவளின் நெருங்கிய தோழிகளிடமோ, அம்மாவிடமோ பகிர்ந்துக் கொள்ள முடியாததால், கிட்டத்தட்ட எல்லா நாட்களும் அதில் அவளின் மனதில் தோன்றுவதை எழுதுவது வாடிக்கையாக இருந்தது. ஏனோ அவளுக்கு
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 81 - பிந்து வினோத்
"இந்து எங்கே அதுக்குள்ளே காணாம போயிட்டா?" ராஜீவின் கேள்வியில் ஆச்சர்யம் இருந்தது!
"அவ கிச்சன் பக்கம் போனா..." என்ற கீதாவின் முகத்திலும், பக்கத்தில் இருந்து அங்கே நடந்துக் கொண்டிருந்த அரட்டை கச்சேரியை ரசித்து கொண்டிருந்த காஞ்சனாவின் முகத்திலும் யோசனை தோன்றியது.
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 82 - பிந்து வினோத்
ஓரளவிற்கு நிலைமையை புரிந்துக் கொண்டிருந்த கீதா, வீணாவை கையை பிடித்து வலுக் கட்டாயமாக அழைத்துச் சென்றாள். இந்து மெதுவாக நடக்க தொடங்கினாள். அங்கே நின்றிருந்த சஞ்சீவை கடந்தவள், நின்று, திரும்பி,
“நான் உங்க கிட்ட முன்பே சொல்லி இருக்கேன். என் ஃப்ரென்ட் கிட்ட இது மாதிரி பேச உங்களுக்கு எந்த
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 83 - பிந்து வினோத்
சஞ்சீவின் மாற்றம் அவளுக்கு புரியாமல் இல்லை... ஆனால் அவள் அவனுக்கு கொடுக்க நினைத்திருக்கும் சர்ப்ரைஸ்க்கு இதெல்லாம் சரி வராதே... இன்னும் ஒரு சில நாட்கள் தானே... எப்படியாவது கொஞ்சம் இழுத்தடித்தால் எல்லாம் சரியாகி விடும்!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 84 - பிந்து வினோத்
அப்போதும் வீணா எதுவும் சொல்லாமல் சஞ்சீவையே பார்த்தப்படி அமைதியாக இருந்தாள்.
“உங்களுக்கும் கோபம் வந்தா இப்படி தானா?” என்றான் சஞ்சீவ் மெல்லிய புன்னகையுடன்!
“அது என்ன உங்களுக்கும்ன்னு ஒரு கேள்வி? வேற யார் இப்படி செய்றது?” என்றாள் வீணா ஆராயும் கண்களுடன்!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 85 - பிந்து வினோத்
சஞ்சீவ் சென்றதுமே அங்கே இருந்து போகாமல், வீணா இயல்பாக வந்தவர்களுடன் பேச தொடங்கினாள். நேரம் செல்ல செல்ல இன்னும் மூன்றுப் பேர் அவர்களுடன் வந்து சேர்ந்துக் கொண்டார்கள்.
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 86 - பிந்து வினோத்
அது சரி! ‘காப்பி கேட் சஞ்சீவ்’ என மனதில் நினைத்துக் கொண்டவள், நேரில், “எனக்கு கோபம் எல்லாம் இல்லை, நீங்க விஷயத்தை சொல்லுங்க,” என்றாள் கெத்தாக!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 87 - பிந்து வினோத்
சஞ்சீவ் இப்போது மீண்டும் அவளுடைய பழைய சஞ்ஜீவாக மாறி விட்டது அவளுக்கு தெளிவாகப் புரிந்தது. தோட்டத்தில் அவன் பேசியவற்றை நினைத்து அவள் இதழ்களில் புன்னகை தோன்றியது. இவன் தான் அவளுடைய சஞ்சீவ்... அவள் விரும்பிய சஞ்சீவ்!
அவள் விரும்பாத எதையும் அவளுடைய சஞ்சீவ் செய்ய மாட்டான்... ஆனால்...
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 88 - பிந்து வினோத்
அர்ச்சனாவின் பேச்சின் முதல் பகுதியை மட்டும் வைத்து, “கஷ்டப்பட்டு? யாரு இவங்க? இந்துக்காக? என்ன அநியாயம்டா இது?” என வீணா போலியாக வியக்கவும், கீதா மெதுவாக அவள் கைகளில் கிள்ளினாள்.
“யாரு அம்மா, யாரு மாமியாருனே தெரியலை, எல்லாம் தலை கீழே நடக்குது இங்கே...” என்றாள் லக்ஷ்மி.
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 89 - பிந்து வினோத்
அவன் கோபத்தின் உச்சியில் இருந்த நாட்களிலேயே இந்துவின் முகத்தை பார்த்தால் அவனுக்கு எல்லாமே மறந்துப் போகும், இப்போதோ கேட்கவே வேண்டாம்... இந்துவை கண்ணில் பார்க்க என்றே தவமிருந்தவன், அவள் தேவதையாக மெரூன் கலர் பட்டு புடவையில் வந்து அவன் மேல் பூக்குவியலாக மோதவும், அசந்துப் போனான்! அவனின் கண்கள்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 90 - பிந்து வினோத்
ஒரு பக்கம் சிரிப்பு வந்த போதும், தோழிகளின் மீது அவளுக்கு கோபமும் வந்தது. அவர்கள் ரெண்டுப் பேரும் தலையிடாமல் இருந்தால், இது போன்ற கோபங்களுக்கு அவசியமில்லாமல் அவளே சமாளித்து இருப்பாள்! ‘காரில் போங்க’ என்று இளிப்பு வேறு... அவர்களுடன் முதலில் பேச வேண்டும்... ஆனால் அதற்கு முன் இவனை முதலில் சமாதானப்
...
Page 6 of 7