Uyir Ketkum amutham nee...! - Tamil thodarkathai
Uyir Ketkum amutham nee...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 16 - பிந்து வினோத்
சஞ்சீவ் படபட என் சொன்னதைக் கேட்டு, திகைத்து நின்றாலும், சரி என்பது போல் கண்மணி தலை அசைக்கவும், பைக்கை உயிர்ப்பித்துக் கிளப்பினான் சஞ்சீவ்.
கண்மணியிடம் அப்படி தலை - வால் புரியாது பேசியது அவனின் மனதுள் சிறு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திய போதும், கண்மணியிடம் தன்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 17 - பிந்து வினோத்
"அது சரி, பரவாயில்லை... நீங்க என்ன இங்க இந்த புடவை செக்ஷன்ல? நான் சொன்னதுக்காக வந்தீங்களா?" என்றான் சஞ்சீவ் இந்துவின் முகத்தை ரசித்துக் கொண்டே.
அவன் அருகில் நின்று பேசுவதோடு மட்டும் அல்லாது, அவன் கண்களில் இருந்த ரசனையிலுமாக சிறிது தடுமாறிய இந்து, அதை வெளியில் காட்டாது,
"நீங்க
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 18 - பிந்து வினோத்
"சாரிங்க... நான் சஞ்சீவை அப்படி பிடிச்சு இழுத்துட்டுப் போனதை தப்பா எடுத்துக்காதீங்க..."
வீணா கேலியாய் புன்னகைக்க, முகத்தில் முடிந்த அளவில் எந்த உணர்ச்சியையும் காட்டாது,
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை...." என்றாள் இந்து.
"இல்லை சஞ்சு... சாரி சஞ்சீவுக்கு இப்படி கோபம் வந்து
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 19 - பிந்து வினோத்
சஞ்சீவ் கேட்டக் கேள்வியில் இந்து திகைத்து தான் போனாள்! இவனுக்கு அவளைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? இரண்டு நாளுக்கு முன்பானால் சேலை அழகாயிருக்கும் என்றான்... இன்று... இப்படி ஒரு கேள்வி... இந்துவினுள் கோபம் உருவானது... இருந்தாலும் அதை காட்டி கொள்ளாது,
"நாளைக்கு நாங்க ஃபிரென்ட்ஸ் மூணு
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 20 - பிந்து வினோத்
கீதாவின் கண்களில் மெல்லிய சஞ்சலம் எட்டிப் பார்த்தது... எங்கே அவளிடமே சஞ்சீவின் மனதை மாற்ற முயல சொல்லிவிடுவார்களோ என்ற கவலையுடனே,
"அதை தான் சஞ்சீவே சொன்னாரே அத்தை... அவர் கண்மணியை தங்கச்சியா நினைக்குறாராமே..." என்றாள் கீதா.
"ம்ம்ம்ம்... இன்னைக்கு உன் ஃபிரெண்ட் இந்துவோட அம்மா
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 21 - பிந்து வினோத்
ஒருவாறு இந்து தன் தோழிகள் இருந்த இடத்தை கண்டுப் பிடித்தப் போது மணி ஆறை தாண்டி விட்டிருந்தது.
"உன்னைப் பார்த்து தான் பங்க்ச்சுவாலிட்டிய கத்துக்கனும் இந்து..." என்றாள் வீணா கடுப்புடன்!
"ப்ச்... என்னப்பா நான் சும்மா லேட்டா வருவேனா? ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல சின்ன ஹெல்ப்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 22 - பிந்து வினோத்
இந்துவிற்கு கீதா சொல்வது புரியாமல் இல்லை... அப்பாவின் திடீர் மரணம்... அதனால் தோழிகள் மூவரும் போட்டிருந்த ப்ளானில் சட்டென்று ஏற்பட்டிருந்த தொய்வு... எதிர்பாராமல் அவள் எம்.டி ஆக வேண்டிய நிலை... பின், சேகருடன் திடீர் கல்யாண ஏற்பாடு... அதுவும் எதிர்பாராமல் நின்றுப் போன நந்தினி
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 23 - பிந்து வினோத்
'ok found a name for you... ye mi pi a ratchasi'
"ஹாங்!!! என்ன இது??? ராட்சஸி சரி... அது என்ன எ மி பி அ ராட்சஸி...???"
செல்லமாக வீணாவின் தலையில் கொட்டி விட்டு, ஃபோனை வாங்கி இந்துவிடம் கொடுத்த கீதா,
"வீணா, இது தப்பு... நாம மூணு
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 24 - பிந்து வினோத்
சொன்னது போல் சரியாக நான்கு மணிக்கு அவளை அழைத்து செல்ல வந்த சஞ்சீவின் கண்கள் இந்துவை பார்த்ததும் பாராட்டுடன் விரிந்தது...
அதை கவனித்ததும், அன்று அலங்கரிக்க எடுத்துக் கொண்ட சிறிது 'எக்ஸ்ட்ரா' நேரத்திற்கு கிடைத்த பரிசாக இந்துவின் மனம்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 25 - பிந்து வினோத்
முதல் நாள் பார்த்த போது ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக இருந்த இந்து, இன்று இப்படி சரளமாக பேசுவதை கேட்க, சஞ்சீவிற்கு அதிசயமாகவும் இருந்தது, சுகமாகவும் இருந்தது! இந்துவின் பேச்சும், பேச்சின் நடுவில் வந்த புன்னகையும், அவனுக்கு கார் ஓட்டுவதில் கவனத்தை
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 26 - பிந்து வினோத்
"சஞ்சீவ்... எனக்கும் உங்களைப் பிடிச்சு தான் இருக்கு... ஆனால் நாம நிறைய விஷயங்கள் யோசிக்க வேண்டி இருக்கு... என்னைப் பொறுத்த வரை, கல்யாணம் என்பது ரெண்டு பேர் மட்டும் சம்பந்தப் பட்ட விஷயம் இல்லை... ரெண்டு குடும்பம் சம்பந்தப் பட்ட விஷயம்... நிறைய பேர் காதலிச்சிட்டு அப்புறம் கல்யாணம்ன்னு வரும்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 27 - பிந்து வினோத்
இந்துவின் திகைத்தப் பார்வையை பார்த்து விட்டு, அவசரமாக கைகளை எடுத்தவன்,
"என் பொறுமையை அதிகமா சோதிக்க கூடாது இந்து... அப்புறம் நான் பழைய ராஜா கதையில வர மாதிரி உன்னை கடத்திட்டுப் போய் கல்யாணம் செய்ய வேண்டியதாகிடும்..." என்றான்.
"ஓஹோ... என்னை கடத்திட்டுப் போறது அவ்வளவு
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 28 - பிந்து வினோத்
சில கணங்கள் அமைதியாக இருந்த இந்து,
"ஏம்மா, நான் இன்னைக்கு ஈவ்னிங் எங்கே போனேன்னு தெரியுமா?" என வினவினாள்.
"பீச்சுக்கு போறேன்னு சொல்லிட்டு தானே போன டா..."
"ம்ம்ம்... வந்து... நான் யார் கூட பீச்சுக்கு போனேன் தெரியுமா?"
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 29 - பிந்து வினோத்
"இந்து, சஞ்சீவ் மேல உனக்கு இவ்வளவு அன்பு இருக்கும் போது ஏன் அவன் கிட்ட டைம் கேட்ட? அவன் ப்ரொபோஸ் செய்த உடனேயே எஸ் சொல்லி இருக்கலாம் தானே...??" என தன் மனதில் இருந்த சந்தேகத்தை தோழியிடம் கேட்டாள்.
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 30 - பிந்து வினோத்
சஞ்சீவ், கீதா வருவது தெரிந்த உடன், வராது சென்றதை சொல்லி கேலி செய்தாள் வீணா.
"நிஜமாவா? ஏன் அப்படி? " என்றாள் கீதா.
"என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்? இந்து மேடத்தை தான் கேட்கனும்... ஒரு வேளை உங்க அண்ணி கூட பேச கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காங்களோ என்னவோ...."
Page 2 of 5