Uyir Ketkum amutham nee...! - Tamil thodarkathai
Uyir Ketkum amutham nee...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 91 - பிந்து வினோத்
சஞ்சீவின் மனதில் தோன்றிய பொறாமை கனலில் அங்கே அவனின் அருகில் இருந்த மற்றவர்கள் யாரும் அதற்கு மேல் அவனின் கருத்தில் படவே இல்லை!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 92 - பிந்து வினோத்
இந்துவும் சஞ்சீவை ரகசியமாக கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்... அவளின் பக்கத்தில் வந்தப் போது இருண்டுப் போயிருந்த சஞ்சீவின் முகம், இப்போது இயல்புக்கு திரும்பி இருப்பது அவளுக்கும் தெரிந்தது! அதை மனதுள் குறித்துக் கொண்டவள், வெளியே எதுவும் சொல்லாமல் இருந்தாள்.
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 93 - பிந்து வினோத்
சில நாட்களுக்கு முன் எஸ்.ஏ இண்டஸ்ட்ரீஸ் விழா பற்றி அவள் சொன்ன போது அவன் கிண்டலாக பதில் சொன்னது நினைவிற்கு வந்தது!!!
எப்பேர்பட்ட தேவதை அவன் மனைவி?
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 94 - பிந்து வினோத்
ஆனால், இந்து முகத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. சஞ்சீவ் அவளுக்காக பேசியபோது அவனை ஒரு பார்வை பார்த்தாள்! பின், புது கம்பெனி பற்றி அவன் சொன்ன போது வியப்பான ஒரு பார்வையை வீசினாள் அவ்வளவு தான்!!!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 95 - பிந்து வினோத்
கோபத்தில் எதையாவது சொல்லி அவளை புண்படுத்தி விட கூடாது என்று தான் சஞ்சீவ் அவனை கட்டுப்படுத்தி கொண்டு அங்கிருந்து சென்றான் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை... அவள் சில நிமிடங்களுக்கு முன் அவனுக்காக மனதில் நினைத்ததை சொல்லாமல் விட்டதுப் போல அவனும் செய்கிறான்!
ஏனென்றால், அவளைப் போலவே அவனும்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 96 - பிந்து வினோத்
“அதே தான்... நீங்க நினைச்ச மாதிரி, நீங்க சொல்றதை அப்படியே கேட்குற ஓய்ஃப் இருந்தா எப்படி இருக்கும்னு உங்களுக்கு கொஞ்சம் சாம்பிள் காட்டினேன்...”
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 97 - பிந்து வினோத்
“நான் உனக்கு பிடிக்காததை செய்தா எனக்கு கண்டிஷன் எல்லாம் போட்டு கஷ்டப் பட வைப்ப... உனக்கு மட்டும் ஒரு சாரி’யோட நான் விட்டுறனுமா?”
“சரி, ஏதாவது தண்டனை கொடு...”
“ஒரு தண்டனை யோசிச்சு வச்சிருக்கேன்... நீ என்னை மூணு மாசம் இப்படி...”
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 98 - பிந்து வினோத்
“இந்து செல்லம், எவ்வளவு நேரம்,” என்று குறைப் பட்டப்படி அவளருகில் வந்தவன், அவள் முகத்தில் இருந்த தயக்கத்தையும் வெட்கத்தையும் புரிந்துக் கொண்டான். அவன் முகத்திலும் புன்னகை தோன்றியது.
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 99 - பிந்து வினோத்
“நேத்து நீ கொடுத்த வெரி வெரி வெரிரிரிரிரிரி ஸ்பெஷல் கிஃப்ட்டை விட பெருசா வேற ஏதாவது இருக்கா என்ன?” அவளின் கன்னத்தை வருடியபடி சொன்ன சஞ்சீவை பார்த்து கண் சிமிட்டி விட்டு, அவனுக்காக வாங்கி வைத்திருந்த கை கடிகாரத்தை எடுத்துக் கொடுத்தாள் இந்து. எண்கள் இருக்கும் இடத்தில் இந்து சஞ்சீவ் என பெயர்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 100 - பிந்து வினோத்
சஞ்சீவ் சொன்ன சந்திப்பை பற்றி யோசித்து புன்னகைத்த இந்து, “NPKன்னா நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குது... அன்னைக்கு உனக்காக நான் சாரீ செக்ஷன்ல இருக்கேன்னு சொன்னீயே... இருந்தாலும் நீ பெரிய NPK தான்...” என்றாள்!
Page 7 of 7