(Reading time: 7 - 14 minutes)

" ப்பவும் இதேதான் சொல்ற மாதவ் நீ !" என்று சிரித்தான் கதாநாயகனும் நண்பனுமான மனோஜ்

" மாதவ் "

" சொல்லுடா "

" எனக்கொரு கேள்வி "

" ம்ம் கேளு "

" இது உண்மை கதையா ? உன் கதையா ?"

" ஏன் அப்படி கேட்குற ?"

" இல்ல ஹீரோ நேம் மாதவ் ஆச்சே ..அதான் கேட்டேன் ..என் கெட்  அப் கூட கிட்ட தட்ட உன்ன மாதிரி தானே இருக்கு "

" ஹா ஹா "

" நீ ஏன் மாதவ் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல ?"

" டேய் இப்போதான் பேக் அப்ன்னு சொன்னேன் .. உனக்கு கேட்கலையா ? கெளம்பு " என்று அவனை விரட்டினான் மாதவன் ..சரியாய் அதே நேரம் எங்கிருந்தோ ஓடி வந்த சிறுமி மாதவனின் காலை கட்டிகொண்டாள் .. அந்த சிறுமியை தூக்கி கொண்டினான் மாதவன் ..

" யாரு செல்லம் நீங்க ? "

" ஆதவ் "

"..."

" எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா " என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு  கண்சிமிட்டினாள்  அவள் ..

" அம்மு " என்று அவன் கண்ணீருடன் அந்த சிறுமியை அணைத்து  கொண்டான் மாதவ் என்கிற மாதவன் ..

ஹாய்  நண்பர்களே ..எனக்கும் த்ரில்லிங் கதைக்கும் ரொம்ப தூரம் ..ஏன்னா நான் அவ்வளவு சீக்கிரம் த்ரில் கதைகள் படிச்சு பயப்பட மாட்டேன் , சோ இந்த த்ரில்லிங் கதைகளை தேடிபடித்ததும் இல்லை .. இருந்தாலும் ஆசை யாரை விட்டது ..? அதான் இப்படி ஒரு கதை .. உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன் ..கருத்துகளுக்காக காத்திருக்கிறேன் ..நன்றி ..

 

This is entry #78 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.