Page 8 of 12
அவள் அவன் வாழ்க்கையில் சில நிமிடங்களே வந்துபோகும் வானவில்லாக ஆகப்போகிறாளா அல்லது மித்துபேபி எனும் முத்தை அவனுக்கு தரப்போகும் சிப்பியாக ஆகப்போகிறாளா?. அவனால் மித்துபேபியை பிரிய முடியுமா? ஏன் முடியாது? நிதர்சனா எங்கிருந்தாலும் அவன் சென்று மித்துபேபியை பார்க்க முடியாதா என்ன?
ஆரத்தி முடிந்து பக்தர் கூட்டம் கலைந்த பின்னும் கிருஷ்ணர் புன்னகை மாறாமல் நின்று கொண்டிருந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
லது இந்த எண்ணம் தரும் குற்ற உணர்விலிருந்து அவனை மீட்கச் சொல்லி கேட்பதா? இல்லையில்லை.. இந்த எண்ணச் சுழலில் இருந்து விடுபடும் நல்ல வழியை காட்டும்படி வேண்டிக் கொள்ளலாம் என்று அவனுக்குத் தோன்றியது.