Page 7 of 12
“என்ன?” அதிர்ச்சியுற்றது ஜெகன் சந்திர சேகர்தான். அப்படியிருக்காது என்று அவர் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு?.
“உனக்கென்ன பைத்தியமா நீது? அவனைபற்றி நான் உன்னிடம் எவ்வளவு சொல்லியிருந்தேன்.. அபிஷேக்கை விடுத்து நீ அவன்பின் ஓடினாயா? எப்படி உன்னால் முடிந்தது? என்னால் இதை கேட்ககூட முடியவில்லை. எக்கேடோ கெட்டு ஒழி. இனி என் கண் முன்னேகூட வராதே”
எதிர்பார்த்த ரியாக்ஸன்
...
This story is now available on Chillzee KiMo.
...
முகம் நினைவிற்கு வந்தது. அது எதனை நினைவுபடுத்துகிறது? ஒரு மழைக்கால மாலையில் அவன் கவனிக்காமல் தவறவிட்டது வானவில்லையா? அல்லது தவமிருந்து வயிற்றில் சுமைகூட்டி முத்தை உருவாக்கப் போகும் சிப்பியையா?.