Page 9 of 12
திருத்தவோ அறிவுறுத்தவோ யாருமில்லாத அவனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்வார் என்று தோன்றியது. கலக்கம் மறைந்து அலுவலகம் திரும்பினான்.
அலுவலகம் ஆரம்பிக்கும் முன்பாகவே சென்றுவிட்டதால், அவன் அறையில் தனித்திருந்தான். நிதர்சனாவின் கேபினை பார்த்தான். இன்று அவளை சந்திக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். ஆள் பார்க்கும்போது பாவமாக இருந்தாலும் கணத்தில் பதில் பேசி கௌண்டர் கொடுத்து க
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்.
அவளுடைய தந்தை வீடுதான் என்றாலும் அவளுக்கு பழக்கப்படவில்லை. கோதை சித்தியின் கெடுபிடிகள் அவளுக்கு புதிது! வேறு சினேகிதிகள் இல்லாதபோது பூர்வாவும்… வினயும்தான் பொழுதை கடத்த உதவினார்கள்