Page 4 of 12
ஒரு வகையில் பார்த்தால் ஜோஸ்வாவிடமும் தவறு உள்ளது.. அவன்தானே தன் காதலை பற்றி கவலைப்,படாமல் அவளை திருமணம் செய்து கொண்டான். பழிவாங்கும் வெறி… கண்ணை மறைது விட்டது. அப்புறம் அனைத்தும் நினைவிற்கு வந்து இவளை மறக்க வைத்து விட்டது. ஒருவேளை மறதியென்று நாடகம் ஆடுகிறானோ?
எதற்காக…? உண்மையில் அவன் ஏன் அவளை மட்டும் மறந்துவிட்டதுபோல நடந்து கொள்ள வேண்டும்? அவள் என்ன என்னை கைவிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
அலுவலகத்திற்கு சென்றுவிட்டு உங்களிடம் பேசுகிறேன்” என்று சொல்லிவிட்டு அலைப்பேசியை அணைத்தாள். மடப்பெண்ணே, விட்டால் அவனிடம் எல்லாவற்றையும் ஒப்பிப்பாய் போலிருக்கிறதே! அவளையே அவள் திட்டிக் கொண்டாள்.