Page 5 of 12
அவள் அருகில் இருந்த வசுமதி அவளை சந்தேகமாய் பார்த்தார். என்னவாயிற்று இந்த பெண்ணிற்கு? ஜோஸ்வாவிடன் ஒரு வேகத்தில் பேச ஆரம்பித்தாள், பிறகு சட்டென பேச்சை நிறுத்தி விட்டாள். அவளுடைய உடல் அசைவில் தெரிந்த மாற்றம் அவரை கவலைபடுத்தியது. இந்தப் பெண் மீண்டும் ஒரு கோளாறை பண்ண போகிறாளா? இதுதான் மனிதவியல், ஒருவர் மேல் ஒரு முறை நம்பிக்கையை இழந்துவிட்டால் மீண்டும் அதனை அந்த விஷயத்தில் பெறு
...
This story is now available on Chillzee KiMo.
...
ராமா… அது சொல்ல வந்த செய்தி அனைத்தையும் அங்கிருந்தவர் புரிந்து கொள்ள முயற்சிக்க, க்ருபாதான் மிகவும் பயந்து போனான். ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்று இருவருக்கும் இடையில் வர எத்தனித்தான். நல்லவேளை…