Page 5 of 8
மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த சசியின் மனதில் இன்னமும் முன் தினம் மாலையில் ஆரம்பித்த சுறாவளி வீசிக் கொண்டிருந்தது. நேற்று மாலை முதல் அவன் சாரதாவின் வீட்டிற்கு செல்லாது தன் வீட்டிலேயே தங்கி இருந்தான். அங்கேயே இரவு தங்கவும் செய்தான்... கேள்வியாக பார்த்த ரத்தினசாமியிடம் பின்னர் விளக்கம் சொல்வதாக சுலோச்சனா சொல்லவும், ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
யவனின் மனம் கொஞ்சம் சமாதானப் பட்டது. இனி அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை நிறைவேற்ற வேண்டும்... பொறுமையாக என்ன பேச வேண்டும் என்று மனதுள் திட்டமிட்டவன், மீண்டும் வீட்டை நோக்கி சென்றான்.