Page 7 of 8
“உனக்கு எப்படி அது தெரியும்?”
“ஹலோ நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லாமல் இது என்ன கேள்வி மேல கேள்வி கேட்கும் பழக்கம்?”
“சாரிங்க மஹாராணி... கோபப் படாதீங்க... இந்த கையை உங்க காலா நினைச்சு கேட்குறேன், என்னை மன்னிச்சுக்கோங்க...”
வருத்தப் படுவதாக போலியாக பாவனை செய்து அவன் அவளின் இடது கரத்தின் உள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
வீற்றிருப்பது அவனே தான்... அதுவும் அவள் ஒன்றும் திருமணம் நடந்து விட்டது என்பதற்காக அவனை விரும்ப வில்லை... அவர்கள் இருவரும் மேட் பார் ஈச் அதர்... அவனுடைய மனதில் பெருமிதம் பொங்கியது...