(Reading time: 41 - 81 minutes)

காதுகள் திடீரென்று அடைபட்டு விடுமா ...? அவன் காதுகளில் எவ்வித ஒலியும் ஊடுருவவில்லை .....கால்களில்  நடுக்கம் வரலாம் ஆனால் அவன் கால்கள் நான் யார்? என்ன செய்வது என் வேலை என்று கேட்டனவோ ..? அத்தனை தடுமாற்றம் அவன் நடையில் …. விட்டால் முழங்காலில் நடந்திருப்பான் ...விஜய் தான் தாங்கி வந்தான் ...

யாரோ ஒருவரின் உடலில் அவன் உயிர் இருப்பது போல்……. அவன் உயிர்  செய்ய நினைக்கும் எதையும் அவன் உடல் உறுப்புகள் செய்ய மறுத்தன....மறந்தன ...மூளை கட்டளைகளை பிறப்பிக்கவில்லை  ஏன்..?

ஏனெனில் அவன் மூளை…….. தான் அவனின் மூளை என்பதையே மறந்து விட்டிருந்தது ...நான்கு அறைகளை கொண்ட, ஏட்ரியம், வென்ட்ரிக்ல்ஸ், அரோட்டா இன்னும் பல்வேறு பெயர் கொண்டவற்றால் ஆன அவனின் இருதயத்தில் மட்டும்

...
This story is now available on Chillzee KiMo.
...

்னு சொன்னப்போ வேண்டாம்ன்னு மறுத்தேன் ஜெயா ...எல்லாமே இப்படி வீணா போயிடுச்சே எவ்வளோ முன்னெச்சரிக்கையா இருந்தாலும் விதி வலியதுன்னு காட்டிடிச்சு ஜெயா ...இனி மனோ பிழைக்க மாட்டா ...இவன் அவ்வளவு தான் ஜெயா ...அவ்வளவு தான் என் மனோ குட்டி இப்படி இருக்குறத பார்க்கவா நான்  இன்னும் உயிரோட இருக்கேன் ...??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.