(Reading time: 41 - 81 minutes)

பித்து பிடித்தவன் போல் பிதற்றினான் அவனுக்கு பித்து தான் பிடித்து விட்டிருந்தது அவளை அந்த நிலையில் காண ....மனோ ...மனோ ...மனோ... மனோ..எழுந்துரிச்சிடு மனோ இப்படியே என்ன விட்டுட்டு நீ நிம்மதியா இருந்திடலாம்ன்னு கனவு காணாத மனோ எழுந்திரி மனோ ப்ளீஸ் வேக் அப் ...அவளின் உடலை அவன் வேகமாக  குலுக்க

ஆதி என்ன பண்ற..? என்றபடி அவன் கதறலை கண்டு அரண்டு அவன் செயலை தடுத்தான் சங்கர் ...டேய் என்னடா..?  என்ன பண்ற நீ ...? என்ன நடக்குது இங்க ...? என்னடா நடந்துச்சு உங்க ரெண்டு பேருக்குள்ள ... ? என்றான் சங்கர்..

கேக்குறான் டீ உன் முட்டாள் அண்ணன் இப்போ கேக்குறான் டீ சொல்லு நாம ரெண்டு பேரும் லவ் பண்றோம்ன்னு சொல்லு நமக்கு நடிக்க வந்த 10 நாள்லயே கோயில்ல கல்யாணம் ஆச்சுன்னு சொல்

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு விநாயக் கூட வாழ பிடிச்சிருந்தா தாராளமா வாழு மனோ பட் ப்ளீஸ் நீ வாழ கண்ணை முழிச்சிடு ....என்னை விட்டுடுங்க ஆதி விட்டுடுங்க ஆதின்னு கெஞ்சினியே அப்போ எல்லாம் தெரியலடி எனக்கு என்னை உனக்கு பிடிக்காம தான் அப்படி சொல்றேன்னு எனக்கு தெரியலை….. இதப்பாரு இனிமே உனக்கு அந்த கஷ்டத்த கொடுக்க மாட்டேன் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.