(Reading time: 41 - 81 minutes)

ன்று…..?  கனவில் கேட்டால் கூட இவன் அலறும் ICU வில் அவன் உயிரானவள் உயிருக்காக போராடுகிறாள் ......!! அச்சமூட்டும் கருவிகளின் வினோத ஒலிகளோடு அவள் இணைக்கபட்டிருக்கிறாள் ...!!

அவன் மனதை மயக்கிய அவளின் விழிகள் மூடியிருக்கின்றன ...கோவத்தில் பேசும் போது  விடைக்கும் நாசி ...அவனின் தாபத்தை உசுபேத்தும் அவளின் செவ்விதழ்கள் ..இன்று ஏதேதோ பெயர் கொண்ட கருவிகளால் மறைக்க பட்டு உள்ளன ..

எளிமையாக அலங்கரித்து அவன் மனதை கவர்ந்தவள் இன்று ICU நோயாளிக்கான உடையில் அவன் நெஞ்சை இரத்த சதையோடு பிளப்பதென்ன ...?

அவன் பரம்பரை தாலியை சுமந்த அவளின் கழுத்து ...எங்கே அவன் தொட்டு கட்டிய அந்த தாலி ...?இவனை உயிர் மூச்சென சுவாசித்த அவளின் நெஞ்சம் ...நுரையீரல் ...இப்போது உயிர்

...
This story is now available on Chillzee KiMo.
...

ியவில்லை ...அவன் கொடுத்த முத்தம் அதற்கு வலித்ததே தவிர சுகத்தை கொடுக்க வில்லை ..வேண்டாம் வேண்டாம் என்று மெட்டி   கதற கதற அவன் மாறி மாறி அதற்கு முத்தம் கொடுத்தான் ...

கதறியது மெட்டி ஏய் தாலி கொடியே நீ அன்று இதைத்தான் சொன்னாயா ..? புரியாமல் பெருமை பட்டேனே ...வலிக்கிறது எனக்கு ..போதும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.