(Reading time: 11 - 22 minutes)

 

ப்ரியாவுடன் மேலும் சில நிமிடங்கள் கதை பேசி விட்டு நடந்த நந்திதாவின் முகத்தில் மலர்ச்சி இருந்தது. துளசி இல்லாத குறையை தீர்க்க வந்த நல்ல தோழி என நினைத்தபடி நடந்தவளின் காதில் ரேவதி மற்றும் சரவணனின் உரையாடல் விழுந்தது...

“....டி யார் சொன்னது? இரண்டு பேருக்கும் ஒரே வயசு தான் சரவணா.... இரண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சவங்க....”

“கண்மணி தான் சொன்னா அக்கா....”

“அவ சொல்லுவா, நான் தான் சொல்றேனே அப்புறம் என்ன?”

காதில் கேட்டதை நந்திதாவால் நம்பவே முடியவில்லை, பேசியது ரேவதியே தானா????

அவள் சொன்னதில் பாதி உண்மை பாதி பொய்.... ஆனால் பொய்யாக இருந்தால் என்ன, உதயின் அம்மா அவளுக்காக பேசுகிறார்கள்...!

நோபல் பரிசு கிடைத்து விட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

் செலெக்ஷன் ஆக்கும்....!!!!”

“ஐயோ அலட்டுறதை பாரு.....! இந்த உதய்யும் உன் சாயிஸ் தானே... அப்போ நானும் கூட சூப்பர் செலக்ஷன்ல....”

“ஹுஹும்.... மொக்கை செலெக்ஷன்.... கதை பேசினது போதும் கிளம்புங்க.... அப்புறம் பிளைட் நம்மளை விட்டுட்டு போயிடும்....”

“நிஜமா கிளம்பனுமா நதி....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.