(Reading time: 16 - 32 minutes)

ருகில் அமைதியாய் நடந்து வந்துகொண்டிருந்த சிந்தனாவை பெருமையுடன் பார்த்தாள் நிர்மலா.

இதுதான் அவளது சிந்து. யாரும் அவளால் மனவருத்தம் கொள்ளக்கூடாது. அடுத்தவர்க்கு உதவியாக இல்லாவிட்டாலும் தொந்தரவாக இருக்க கூடாது என்று அடிக்கடி சொல்வாள்.

அவளது கைகளை அன்புடன் பற்றிக்கொண்டாள்.

அவளைத் திரும்பிப் பார்த்த சிந்தனா புன்னகையுடன் அவளது தோளை அணைத்துக்கொண்டாள்.

சுருதி தனது அறையில் மேற்கூரையை வெறித்தபடி படுத்திருந்தாள்.

அவளது கண்கள் கண்ணீரை மொத்தமாக இழந்து வறண்டு போய்விட்டன.

இப்போது அவளுக்கு அழுகை வரவில்லை.

சுருதிதாசன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு அவளை சுற்றி வந்தவன் கா

...
This story is now available on Chillzee KiMo.
...

.”

“அம்மாவும் அப்பாவும் வந்திடட்டுமே.” தயங்கினாள்.

இன்று ஏனோ சுருதியின் நடவடிக்கை அவளுக்கு சந்தேகத்தை தந்தது.

“இல்லை ஆயா! தம்பி தூங்கப்போயிட்டான். எனக்கும் தூக்கம் வருது. அப்புறம் நீ எதுக்காக காத்திருக்கனும்?”

“சரி கண்ணு. நான் கிளம்பறேன்.”

“நில்லு ஆயா.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.