Page 4 of 4
நின்ற அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
“நாளைக்கு உன் பொண்ணை பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொல்லி அம்மாகிட்ட பணம் கேட்டியே ஆயா. தந்தாங்களா?”
அவள் தலைகுனிந்தாள்.
“சொல்லு ஆயா!” அழுத்தமான குரலில் கேட்டாள்.
“இல்ல கண்ணு. ஏற்கனவே முன்பணம் நிறைய வாங்கிட்டேன்னு அம்மா மறுத்துட்டாங்க.”
சுருதிக்கும் தன் தாய் இதைதான் சொல்லியிருப்பாள் என்று தெரியும்.
யோசிக்காமல் தன் கழுத்தில் இருந்த சங்கிலியையும் கையிலிருந்த வளையல்களையும் கழட்டினாள்.
“இந்தா ஆயா!”
அவள் திகைத்துப் பின்வாங்கினாள்.
“ஏன் ஆயா! வாங்கிக்க மறுக்கிறே? உனக்கும் என்னைப் பிடிக்கலையா?”
“என்ன கண்ணு இப்படி சொல்லிப்புட்டே? இது உன்னோடது. இதை நா
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:979}