அவள்
பிறந்த பொழிதிலிருந்தே
நிர்ணயிக்க பட்டுவிடுகிறது...
“அவள்” வாழ்கை!!!
பத்தில் அவள் சிரிப்பு-சுகம்!!
பதினைந்தில் அவள் சிரிப்பு
ஆச்சரியம்!!
பதொன்பதில் அது
மாயம்…
வாழையல்லவே “அவள்”
ஆலமரமல்லவோ!!
பிறந்த பொழிதிலிருந்தே
நிர்ணயிக்க பட்டுவிடுகிறது...
“அவள்” வாழ்கை!!!
பத்தில் அவள் சிரிப்பு-சுகம்!!
பதினைந்தில் அவள் சிரிப்பு
ஆச்சரியம்!!
பதொன்பதில் அது
மாயம்…
வாழையல்லவே “அவள்”
ஆலமரமல்லவோ!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.