(Reading time: 28 - 56 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 35 - கண்ணம்மா

 

ன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே அது எனக்கும் அப்படி தான் டி என் ஆச ஈஸூ குட்டி  இத தவிர எதுவுமே இல்ல,  இத தாண்டி எதையும் யோசிக்க கூட என்னால் முடியது.

  

 என் அவள்  என் மார்பில் சாய்ந்து படுத்து இருக்கும் நேரம் என் உயிர் கூட அவள் காலடியில் சரணம்  நீ என் தேவதை டி.

  

நீ வந்ததுக்கப்புறம் தான் என் லைஃப்ல என்ன  மீரி பல விஷயம் நடந்துட்டு இருக்குது  டி♥♥♥♥♥

  

இப்படி எதை எதையோ நம்ப  ஹீரோ சார் உலர நம்ப ஹீரோயின் ம் ம் ம் ம் னு சொன்ன படி அவளோட ஈஷூபாவ நெருங்கி இருக்கமா கட்டிக்கிடா ஆனா எப்போவோ தூங்கிட்டா...  

  

எப்படிலாம் மனுஷன படுத்தி வைக்கிறாள் பாரு என்று புளம்பியவன் தன்னவள்ளை ஆழமான முத்தங்களால் தண்டிக்க நினைத்தாலும் தூங்கி எழும்புடி உனக்கு இருக்கு என்று செல்லமாக மிரட்டினான்.

  

கல்யாணம் ஆகி முதல் முறையா வெலியே வெளிஊர் வந்து இருக்கோம் கண்டிப்பா என்ஜாய் செய்துட்டு ஓரு 15 நாள் ஆவது அவளோடு தனியா ஸ்பெண்ட் செய்யனும் இப்படி என்ன என்னவோ யோசித்தபடி உரங்கியவன் விழிக்க மாலை 3மணி ஆகியது. இவ்லோ நேரமா தூங்கினேன் என்று நினைத்தவன் எங்க இவள காணும் ? கும்பகரணீ... நான் தூங்கும் சயம் அட்டகாசம் செய் நான் விழித்து இருக்கப்ப அதுவும் நான் ரொமான்ஸ் செய்யலாம்னு வந்தா என்ன கூஷன் ஆக்கி தூங்கிடு ராட்சசி. என்று புலம்பியபடி எழுந்ததில் இருந்து காணாமல் போன தன் மனைவியை தேடி சமயல் அறை வரை வந்து விட்டான் ஆனால் அவன் அங்கு கண்ட காட்சி

  

சுகிப் மற்றும் மிர்தூ இருவறும் வெட்கத்துடன் வெங்காயம் நறுக்க( சாரி நருக்குவதாய் பேர் பன்னி ரொமேன்ஸ் செய்ய) கவின் கௌசி இறுவரும் காதலுடன் எதையோ கிலரியபடி

2 comments

  • hi kannamma<br />epadi irukiga :-) <br />ena pa evvolo periya itaivelai :Q: <br />so happy 4 u r epi :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.