படிக்க வைக்காம அவங்க குடும்பத்துல இருக்கிற மனிஷங்க விட்டுட்டாகளாம். நம்ம பாப்பா தான் அந்த பொண்ண நம்ப பாப்பா இந்த நாட்டிர்கு வந்ததும் தான் கூட கூடி வந்துடுச்சி.
இப்ப படிக்க வச்சு எல்லா வியாபார நெலிவு சுலிவெல்லாம் சொல்லி கொடுத்து எல்லா பொறுப்பையும் அந்த பொண்ணு கையில கொடுத்து இங்க வச்சிருக்கு. அந்த பொண்ணு நினைச்சா தான் இந்த இடத்துல எல்லாமே நடக்கும் . நம்ம பாப்பா அடுத்து முழு பவரும் அந்த பொண்ணு கையில தான் இருக்கு. அவருடைய வீட்ல இருக்கிறவங்க கால் சரியா இல்ல இது சரியா பார்க்காம பாரமா நினைச்சாங்க இந்த பொண்ணோட படிப்பை கூட நிறுத்தி வீட்டில் போட்டு வச்சுருந்தாங்க பாப்பா ஊரிலிருந்து வந்தபோது அப்போ இந்த பாப்பாவையும் கூப்பிட்டு வந்துருச்சி நம்ம வீட்டுக்கு .
தாத்தா தான் நம்ப பாப்பா மாதிரியே நம்ம வீட்டிலேயே வைத்து வளர்த்தது இந்த பாப்பாக்கு எல்லாமே நம்ம ஈஸ்வரி அம்மாதான் . இந்த பாப்பாக்கு ஏதோ கம்ப்யூட்டர் படிப்பு எல்லாம் படிக்க வச்சு நீங்க செய்யற வியாபாரத்தில் உள்ள எல்லா நூல்களையும் கற்று கொடுத்து இந்த பாப்பாவ தான் நம்ப பாப்பாவுக்கு அடுத்து உட்காரவைத்து இருக்கு. இந்த பாப்பா இதுக்கு அப்புறம் மீதி இருக்க வாழ்க்கையும் அதுக்கு கல்யாணம் பண்றதுக்கு அது குழந்தை குட்டிகளை பாத்திரத்துக்கு எல்லாத்துக்கும் தனியா நம்ப ஐயா வந்து பேங்க்ல பணம் போட்டு வச்சுருக்காங்க அது மட்டும் இல்ல இப்போ இந்த ஃபேக்டரி இருக்கே அதுல இந்த பாப்பாக்கும் சார் இருக்கு தான். நம்ம பாப்பா அதுக்கு தெரியாம வெச்சிருக்கு ஏன்னா கல்யாணத்தப்ப பாப்பாக்கு உதவுமா ஆனா இந்த காசுக்காக இந்த பாப்பாவை யாரும் எதுவும் பண்ணிட கூடாது தொல்லை கூடாதுன்னு அந்த பாப்பாவுக்கு தெரியாமல் பார்த்துக் கிட்டு இருக்கு இந்த பாப்பானா நம்ம பாப்பாவுக்கு உயிர் இந்த பாப்பா எது சொன்னாலும் கொஞ்சம் கூட தட்டாம நம்ம பாப்பா கேட்கும் . இந்த இந்த காமாட்சி பாப்பா இருக்குல்ல அதுக்கு எங்க அம்மாதான் அம்மா அப்பா எல்லாம் என்றார் சங்கர். அந்த பேட்சில் நுழைந்த காலி
ஒரு அம்மா தன் பெண்ணை எப்படி பாதுகாப்பாளோ அந்த மாதிரி இந்த புள்ளைய நம்ம பாப்பா பாதுகாக்கும். இந்த பாப்பாவை யாராவது ஒரு சொல்லு சொல்லி போட்டாங்கன்னு வச்சுக்கோங்க நம்ப பாப்பா அவ்வளவுதான் காளியம்மா மாதிரி ஆயிடும் .
இந்த பாப்பாவ அவங்க வீட்டுக்காரங்க படிப்பெல்லாம் நிறுத்தி இந்தப் பிள்ளையை வீட்டில்