(Reading time: 28 - 56 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

மூடிக்கிட்டு அப்படியே இருந்த ஏதாவது கேட்டியா ரஞ்சூ கிட்ட நீ ஏதாவது கேட்டியா ரஞ்சு இவளுக்கு இது புடிக்கும்மா அது பிடிக்குமா நீ என்னன்னு கேட்டு இருக்கலாம் இல்ல போடா போடா பைத்தியக்காரா .

  

 சரிடா மனசாட்சி இனிமே நான் அவளை பத்தி தெரிஞ்சுக்கணும் இதுல தான் என் வாழ்க்கை பூரா நான்  ஸ்பெண்ட் பண்ண போறேன் ஒரு மணி நேரம் கூட வேஸ்ட் பண்ணாம அவளை பத்தி தெரிஞ்சுக்ரேன் ஓகே ?

  

எப்ப அறிவு வருது பார் தூ.... என்று மனசாட்சி துப்பியதை இலித்தவாரு துடைத்தவன்

  

 சரி இப்போது மேடம் எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியலையே எப்படி கண்டுபிடிக்கிறது ஒருவேளை  சங்கர் அண்ணன் அவளிடம் கூட்டிட்டு போவாரா கண்டிப்பா நான் அவர் கிட்ட கேக்கணும் உள்ள  என் பொண்டாட்டி எங்க இருக்கா அவளை நான் எங்க போய் பார்க்கணும்  டேய் என்னடா உளறிட்டு இருக்க ஒருவேளை பைத்தியம் ஆயிட்டியா ப்ளீஸ் கொஞ்சம் வாய மூடு மனசாட்சி நானே வாய திறந்து அவர் கிட்ட கேட்டுக்கொல்வேன் ப்ளீஸ்

  

 ஹாங் சங்கர் அண்ணா   அவ எங்க இருக்கா  நான் அவள பார்க்கணுமே

  

 தம்பி இப்ப நம் பாபாவைப் பார்க்க தான் போறோம் பாப்பா அங்க தான் இருக்காங்க  கொஞ்சம் இருங்க நான் காமாட்சி பாப்பா எங்க இருக்குன்னு பாக்குறேன்

  

 காமாட்சி

  

 அட தம்பி உங்களுக்கு அவங்கள தெரியாதா அவங்கதான் நம்ப பாபவுக்கு வலது கை மாதிரி ரொம்ப அவசியம் தெரிந்துக்கங்க. அவருடைய நெருங்கிய தோழியும் கூட.

  

 ம்ம்ம்ம்ம்  அவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவளை சுத்தி தான் இருக்காங்களா

  

 இல்ல தம்பி இந்த பொண்ணு நம்ம பெரிய ஐயா இருக்காரு இல்ல அவரு இருந்த அதே வீட்டு பக்கம் ஏதோ ஒரு தெருவில் இருந்ததாம்.  அந்த பொண்ணு சின்ன வயசிலேயே  கால் எல்லாம் விழுந்து ஏதோ போல்லியோ அடேக் ஆகி இருந்தது அப்போ அந்த குழந்தைய சரியா

2 comments

  • hi kannamma<br />epadi irukiga :-) <br />ena pa evvolo periya itaivelai :Q: <br />so happy 4 u r epi :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.