(Reading time: 28 - 56 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

ஈஷ்வர் ப்ரோ.... வய்ல ரையிலே போரா மாதிரி தெரந்துக்டு பார்த்தா .... அதான் கில்லினேன்

  

டேய்.... எறும அவள் என் மனைவி அவளை பார்க்க எனக்கு தான் டா எல்லா ரைட்ஸ்சும் இருக்கு என்றான் பெருமையாக♦

  

போய் உட்காருங்க செமயா பசிக்குது நீங்க வராமல் இவ சாப்பிடல இவளாள அவங்க ஆர்ருயிர் சாபிடல என்று சுகிப் முடிக்கும் முன்  அவங்க சாபிடாததால நீங்க சாப்பிடலயா டா என்றான் ஈஷ்வர் .

  

இல்ல டா தம்பி எங்கள இதுக சாப்பிட விடல என்று முடித்தான் கவின்.

  

  

அத்தான் வாங்க டேபில் ரெடி என்று கையை பிடித்து இழுத்துச் சென்றாள் உணவு உண்ன. அவன் உண்டபடி அவளுக்கும் ஊட்டி விட

  

இங்கே வந்த வேளை முடிந்ததை ஈஷ்வர் மற்றவர்களுடன் பேச கௌசியும் மிர்தூவும் மாமா தான் வேளையை முடித்துடார் போலவே நீயும் அவரோடவே கிலம்பேன் டி தனியா ஏன் போகனும். ?

  

லக்ஸ் ப்ராபலம தர்காலிகமா தான் சார்ட் செய்து இருக்காள் எனக்கு புரிது அம்மூ பட் ட்ஸ் நாட் ப்பேர் பார் ஜிஜூ இஸ் கோ பி சம் விஷ்ஷஸ் ஹோக ஹனா? க்யூ ஏச டூயிங் யா? -மிர்தூ

  

அடியேய் ரசகுல்லா என்ன டி உன் மதர் டங் பாதர் டங் கூட இங்லிஷ் தமிழயும் சேர்து பேசரத இன்னுமா விடல நீ? -கௌசி

  

இன்னா சொல்ல வரா எதுவும் விலங்கலயே இது நம்ப சுகிப் மைண்டு வாய்ஸ்

  

ப்பேக்டரில என்ன டா ப்ரச்சனை என்று கேட்டான் ஈஷ்வர் நேராக.

2 comments

  • hi kannamma<br />epadi irukiga :-) <br />ena pa evvolo periya itaivelai :Q: <br />so happy 4 u r epi :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.