(Reading time: 1 - 2 minutes)
Comedy Stories
Comedy Stories

Comedy Stories - இதுல இருந்து என்ன தெரியுது?

  

ரு முறை, கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு, கணவன் மனைவியை அவள் தாயார் வீட்டுக்கு விரட்டி விட்டான்.

   

ஆனால், கணவனால் மனைவியைப் பிரிந்து இருக்க முடியவில்லை, அவளை மீண்டும் அழைத்து வர நினைத்து மனைவிக்கு போன் செய்தான்.

   

கணவன்: நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை,  வந்து விடு. நாம் சேர்ந்து வாழலாம்....

   

மனைவி: ஒரு டீ கப்பை எடுத்துத் தரையில் வீசுங்க..

   

கணவன்: வீசிட்டேன்

   

மனைவி: இப்போது கீழே உடைந்து கிடக்கும் அந்த உடைந்த கப்பை, உங்களால் மீண்டும் ஒட்ட வைக்க முடியுமா? | அப்படித்தான் என் மனமும்; ஒரு முறை உடைந்தால், மீண்டும் ஒட்டாது.

   

கணவன்: நான் வீசுனது பிளாஸ்டிக் கப்புடி அது  உடையவே இல்லையே....

   

மனைவி: சரி, ஈவினிங் வந்து கூட்டிப் போங்க...

   

இதுல இருந்து என்ன தெரியுது? எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது

   

😃😃 😃😃

   

😀😀😀😀😀

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.