Page 1 of 6
Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 07 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
இடம் : மாதவராயருடைய உத்தியாவனச் சோலை;
மாதவராயரும் ஸோமேசனும் வருகிறார்கள்.
காலம் : காலை.
(தகதீரமாரி இந்தினே கைஸேபதில் ஹயே - என்ற இந்துஸ்தானிப் பாட்டின் மெட்டு.)
ஸோமே :
அதிவேகமாகவோடுகின்ற மானை நோக்கு வீர்
மதியே கவர்ந்து சென்றதே! என்னாசை நண்பரே
மாத:
அகமோ குளிர்ந்த திங்கணுள்ள யாவு மின்பமே!
சுகமாக வாழலாகுமிங்கு ஸொர்க்க போகமே!
ஸோமே :
கனியே சொரிந்த மாபலா கதலி கொள்ளையாய்;
இனியேது தேவை? யோடு திங்கு தேனும் வெள்ளமாய்
மாத :
தவயோகியோரு மாசைகொண்டு தங்குகானிது