Naan Avan Illai - Tamil thodarkathai

Naan Avan Illai is a Romance / Family genre story penned by Padmini Selvaraj.

This is her fifteenth serial story at Chillzee.

  

  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 16 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    திங்கட்கிழமை..! உற்சாகமாக தன் அலுவலகத்திற்கு வந்திருந்தான் விக்ரமன். தன் அறைக்குள் வந்து, இருக்கையில் அமர்ந்ததுமே, அனிச்சையாய் அவன் கண்கள் மகிழை தேடின... எப்பொழுதும் அவன் வரும் முன்னே அவள் அலுவலகத்துக்கு வந்து விடுவாள். விக்ரமன் தன் அறைக்கு

    ...
  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 17 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    றுநாள் வழக்கம்போல விக்ரமன் வருவதற்கு முன்னதாகவே அலுவலகத்திற்கு வந்திருந்தாள் மகிழ்...

    சற்று நேரத்தில் தன் அறைக்கு வந்த விக்ரமனும், மகியை பார்த்ததும் தான் ஏனோ பெரும் நிம்மதி பரவுவது போல ஆசுவாசமடைந்தவன்,  அவளை

    ...
  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 18 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    காரில் செல்லும் பொழுதும்,  எப்பொழுதும் ஏதாவது வளவளத்துக் கொண்டிருக்கும் மகி, அன்று அமைதியாகவே  வந்தாள். ஜன்னல் பக்கமாய் பார்வையை திருப்பிக் கொண்டு,  சென்னையை அப்பொழுதுதான் முதன் முறையாக பார்ப்பவளை போல ரசித்து

    ...
  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 19 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    சென்னை ஈ.சி.ஆர் ரோட்டில் பறந்து கொண்டிருந்தது விக்ரமாதித்யனின் ஆடி கார்...!  புயலென சீறிப்பாயும் அந்த காரின் வேகத்தில் இருந்தே அவனின்  மனநிலை புரிகிறதுதான் பெண்ணவளுக்கு... அவன் முகமோ பாறை போல் இறுகி

    ...
  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 20 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    திங்கட்கிழமை..! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வாரத்தில் அனைவருக்கும்  பிடிக்காத நாள் திங்கட்கிழமை..!  இரண்டு நாட்கள் ஜாலியாக நாளை கடத்தியவர்கள், அடுத்த நாளிலிருந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும்...அலுவலகத்திற்கு செல்ல

    ...
  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 21 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    சென்னையில் புகழ்பெற்ற, மிகவும் பிரபலமான, அந்த லக்சுரி வெட்டிங் ஹால், பெரிய பெரிய வி.ஐ.பி க்கள் மற்றும் வி.வி.ஐ.பிக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெரிய தொழிலதிபன்...அதுவும் சரிந்து, அழிந்து

    ...
  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 22 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    விக்ரமன் அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றதும், சற்று நேரம் அதிர்ந்து போய் சிலையாக நின்றவள், பின் சுதாரித்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் மகிழ். வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் அவளையே

    ...
  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 23 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    லது காலை எடுத்து வைத்து வாமா..!”  என்று பூரிப்புடன் தன் மருமகளை வரவேற்றார் சங்கரி.அவரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பவளாய்,  சரசரக்கும் பட்டுப் புடவையும், காலையில் அவள் கழுத்தில்

    ...
  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 24 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    ரு வாரம் கடந்த இருந்தது..!  புகுந்த வீட்டில் ஓரளவுக்கு பொருந்த ஆரம்பித்திருந்தாள் மகிழ். சங்கரி மற்றும் நரசிம்மன் உடன் கலகலவென்று சிரித்துப் பேசினாள். சைந்தவியுடன் ஒரு தோழியாய், சகோதரியாய்  பாசம் காட்டினாள்.

  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 25 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    றுநாள் காலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து கண் விழித்தாள் மகி..! வழக்கம்போல தன் கைகளை தேய்த்து அதில் தன் முகம் பார்த்தவள், இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தாள். அனிச்சையாய் அவளின் பார்வை

    ...
  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 26 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    சென்னையில் புகழ்பெற்ற அந்த திருமண மண்டபம் ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது. கோட் சூட் அணிந்து மணமகன் கெட்டப்பில் கம்பீரமாக நின்றிருந்தான் மகிழ்வேந்தன்.அவனுக்கு கொஞ்சமும் சலைக்காமல் மணப்பெண் அலங்காரத்தில் தேவதையாக நின்றிருந்தாள் மங்கை..! இருவர்

    ...
  • தொடர்கதை - நான் அவன் இல்லை! – 27 - பத்மினி செல்வராஜ்

    Naan avan illai

    சென்னையின் பிரதான சாலையின், இருபுறமும் வரிசையாக அணிவகுத்து நின்றிருந்த சோடியம் விளக்குகள், மஞ்சள் ஒளியை வாரி இறைத்து அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருக்க, அதை கண்டுகொள்ளாமல்  சர்ரென்று அதிவேகத்தில்

    ...

Page 2 of 2

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.