(Reading time: 14 - 27 minutes)

சிறுகதை - எண்ணங்கள் - சசிரேகா

thoughts

ல்லூரி வளாகம்

”அறிவிருக்காடி உனக்கு நான்தான் அப்பவே சொன்னேனே இந்த கவிதை, போட்டோ பிக்சர்ஸ் எல்லாம் ஏற்கனவே பேஸ்புக்ல, வாட்ஸ்அப்ல வந்த விசயங்கள்தான் இதை என்னவோ பெரிசா உன் அத்தான் சொல்றான்னு என்கிட்ட காட்டி அலப்பறை பண்றியே தேவையா உனக்கு உன் அத்தான் சரியான காட்டான்டி முரடனா இருக்கான் அவனை பார்த்தாலே எரிச்சலா வருது அவனுக்கு சொந்தமா ஒரு ஜோக், ஒரு கவிதை கூட சொல்ல வரலை ஆனா, உனக்கு எப்படித்தான் அந்த காட்டானை பிடிச்சிருக்கோ” என தேன்மொழி தன் வகுப்பு தோழி கவிதாவிடம் கேட்க

”என் அத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தோஷமா இருக்கேன். என் அத்தான் என்னைத்தவிர வேற பொண்ணுகிட்டயும் பேசறதில்லை பழகறதில்ல அவருக்கு தேவை எப்பவுமே நான் மட்டும்தான் அந்த ஒரு காரணம்தான் எனக்கு பிடிச்சிருக்கு. எனக்கு என் அத்தான் போதும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.