ஏய் என்னாச்சுடி உனக்கு பிடிக்கலையா.....
ரொம்ப பிடிச்சுயிருக்கு....
சரி வா நமக்காக தான் எல்லாரும் காத்துட்டு இருக்காங்க..வாடா...
தயா... உங்களுக்கு எப்படி இது தெரியும்....
நீயும்... உன்னோட ப்ரண்டும் பேசினதை நான் கேட்டேன்.. உனக்கு கால் பன்னலாம்ன்னு பன்னேன்... நீ போன எடுத்த ஆனா பேசல.. சரி கட் பன்னலாம்ன்னு நினைச்சேன்.. பொன்னுங்க அப்படி என்ன தான் பேசறீங்கன்னு தான் நான் கேட்டேன் வேற ஒன்னும்யில்லம்மா......
தயா....... நீங்கயிருக்கிங்களே..... சரி வா....
படகில் நடுகடலின் நடுவில்.. சுத்தியும் கடலில் மிதக்கும் விளக்குகள்.. இவ்வளவு சந்தோஷம் தன்னவனாளகிடச்சது.......
ஓய் செல்லம் ரெடி..... 3....2....1...... சர்பிரைஸ்.... என கூறியதும் அவர்கள் இருவரின் நண்பர்கள் பட்டாளம் ஆராவத்துடன் களைகட்டியது...
பின் கப்பளின் முன் பகுதியில் ஒருகாலை தன்னவளின் முன் மண்டியிட்டு கையில் ரோஸ் உடன் கூறினான்....
இந்த ஏழு ஜென்மம் பந்தமம்... ஏழு ஜென்மமும் இணைபிரியா பந்தம்..... இப்படி எல்லாம் சொல்லராங்க... எனக்கு அது எல்லாம் தெரியல்ல..... இந்த ஜென்மத்துல என்னோட மொத்த வாழ்க்கையையும் உன் கூட சேர்ந்து வாழ ஆசைபடரேன்..... என்னோட சந்தோஷம்... துக்கம்... சோகம்... கவலை... ஆசை... காதல்... இப்படி எல்லாத்துக்கும் நீ எனக்கு துணையா என் கூடவே இருப்பியா........
ஆனந்தத்தின் உச்சியில் இருந்தாவள் அவனிடம் எதுவும் கூறாமல் அவனை அனைத்துக்கொண்டாள்...... அதுவே அவளின் மனசீகமான ஒப்புதழை சொன்னது.....
அப்பரம் என்ன ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டமா களைகட்டியது.....
அந்த ஒவ்வொரு அழகான மூவுமென்டையும் தன்னுடைய கேமராவில் பதிவு செய்தார் போட்டோகிராப்பர்.....
அன்றைய இரவு இருவருக்கும் அழகாக அமைந்த்து..... அதை தன்னுள் சேமித்து கொண்டாள்....
பின்னர் அவர் அவர் வீட்டிற்கு சென்றனர்.... மறுநாள் நிச்சியமும்.... அடுத்தநாள் திருமணமும் வெகு விமர்சியாக நடந்து முடிந்தது........ அவர்களின் “கல்யாண வைபவம்”.......!!!
{kunena_discuss:785}