Page 1 of 4
சிறுகதை - ஆண்மையற்ற ஆண்கள்! - ரவை
கல்யாணத்தன்று, தாலி கட்டுவதற்கு முன்பு, காசியாத்திரை நடக்கும் அல்லவா! அது முடிந்தவுடனே, தொடர்வது, 'ஊஞ்சல்'!
மணமக்களை ஊஞ்சலில் உட்கார்த்திவைத்து, உறவுக்கார பெண்கள் சில சடங்குகள் செய்வார்கள். அப்போது, சுற்றிலும் நிற்பவர்களில் பாடத்
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை ஷீலாவும் கவனித்தாள்! " உங்களுக்கு பாட்டு ரொம்ப பிடிக்குமோ?" என்று நேரடியாக நிரஞ்சனைப் பார்த்துக் கேட்டாள்.
மணமகனை யாரோ அழைக்கவே, அவன் நகர்ந்தான்.
நிரஞ்சனும் ஷீலாவும் மனம் விட்டுப் பேச சௌகரியமாக, ஒரு ஓரமாக ஒதுங்கினர்.