Page 2 of 4
"என்ன கேட்டீங்க, பாட்டு பிடிக்குமான்னா? பாட்டு எனக்கு உயிர்! என் குடும்பமே இசைக் குடும்பம்! எங்கம்மா, தமிழிசைக் கல்லூரி முதல்வராயிருந்தவர்! என் சகோதரி, கர்நாடக சங்கீதம் முறையாகப் பயின்று சிறப்பாகப் பாடி, பல பரிசுகள் வென்றிருக்கிறாள். நான் முறையாகப் பயிலாவிட்டாலும், அம்மாவும
...
This story is now available on Chillzee KiMo.
...
ப தயாரானான்!
குளிப்பதற்கு, பாத்ரூம் செல்கையில், செல்போன் கிணுகிணுத்தது!
'இந்த நேரத்தில் யாராயிருக்கும்?' என யோசித்தவாறே, போனை எடுத்தான்.
" நிரஞ்சன்! என் கல்யாணத்திற்கு நீ வந்திருந்தது, ரொம்ப சந்தோஷமாயிருந்தது......."