சிறுகதை - மாமன் மச்சான் ஹே.... நீ தானோ - சசிரேகா
”மச்சான் மச்சான்” என வயல் வரப்பில் சத்தமாக கத்திக் கொண்டே தான் பாதத்தில் அணிந்திருந்த இரண்டடுக்கு பட்டை கொலுசுகள் ஜல் ஜல் என அதிர ஓடி வந்தவள் அங்கு வயலுக்கு வேர்க்க விறுவிறுக்க தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அவளது முறை மாமன் முன்பு நின்று மூச்சிரைத்தாள்.
அவளது கொலுசு சத்தம் கேட்டே வருபவள் தனது முறைபெண் என முன்னமே அறிந்தவன் வேண்டுமென்றே வேலை செய்வது போல் நடிக்கலானான். அவன் முன் நின்றவள் தான் வந்தது கூட தெரியாமல் வேலை செய்யும் தனது முறைமாமனை திசைதிருப்பி தன்னை பார்க்க வைக்க எண்ணி தனது கொலுசு அணிந்த கால்களை மெல்ல அசைத்தாள். அந்த கொலுசுகளோ விதவிதமாக இன்ப சத்தங்களை எழுப்பியது. அந்த க
...
This story is now available on Chillzee KiMo.
...
>வாடாமல் வாழ தோளோடு சேர
நீ வந்து பாரு ஓ ஓ.. ஹோய்
…….மாமன் மச்சான்……..
நான் பாடி பாடி வருவேன் உன்னைதேடி
நீ கேட்டா என்ன இனி நான் உந்தன் ஜோடி