Page 6 of 8
“ஆமாம் மருமகனே மழையில நனைஞ்சி காய்ச்சல் கூட வந்துடுச்சி என்ன சொன்னாலும் இருந்த இடத்தை விட்டு அசையாம நின்னுட்டே இருக்கா என்னை யாராவது அசைச்சா நான் வேற எதையாவது செஞ்சிக்குவேன்னு சொல்றாப்பா, என்ன செய்றதுன்னு புரியலை திரும்ப திரும்ப நீதான் வேணும்னு அடமா பேசறாப்பா நானும் முதல்ல வீம்பா இருந்தேன் எத்தனை நேரம்தான் அப்படியே இருக்கறது ஒரே பொண்ணு செல்லமா வளர்த்துட்டேன் என் கண்ணு முன்
...
This story is now available on Chillzee KiMo.
...
து தனது தவறை புரிந்துக் கொண்டார்.
10 நாட்கள் கழித்து
”மச்சான்” என சிணுங்கிய தன் முறைப்பெண்ணை தன் நெஞ்சில் சாய்த்து கட்டிலில் அமர வைத்துக் கொண்டு
”சொல்லு புள்ள”